மொன்றியலில் தடம் புரண்ட சரக்கு ரயில் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மொன்றியல் மாநகரின் வடகிழக்குப் பகுதியில் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்ட விபத்து குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரெபென்டிக்னி (Repentigny) நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றிலேயே, ‘கனேடிய தேசிய…

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST