Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டஅலைன் பெல்ஃபூயில்…

மே 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரிகள் என்று தெரியாமல் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, கொலைக் குற்றவாளி அலைன் பெல்ஃபூயில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் தனது வீட்டிற்குள் நுழைந்தபோது அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் என்று தாம் எண்ணியதாக, அலைன் பெல்ஃபூயில் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே, அவர்கள் மீது தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, அவர் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் காவல்துறை அதிகாரிகள் என்று தமக்குத் தெரியாது எனவும் அது தெரிந்திருக்குமாயின் தாம் பயந்திருக்க மாட்டேன் எனவும் அலைன் பெல்ஃபூயில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஒன்டாரியோவின் போர்கெட் நகரில் காவல்துறை சார்ஜன்ட் எரிக் முல்லரை கொலை செய்ததாகவும், மேலும் இரு காவல்துறை அதிகாரிகளான கொன்ஸ்டபிள் மார்க் லோஸோன் மற்றும் கொன்ஸ்டபிள் பிரான்சுவா காமாச்-அஸ்ஸெலின் ஆகியோரை காயப்படுத்தியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அலைன் பெல்ஃபூயில் தமது சாட்சியத்தை பிரெஞ்சு மொழியில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….
அடுத்த செய்தி நகரசபை நிதியில் பாரிய பண மோசடி…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவிற்கு செல்லவேண்டாம் கனடாவின் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஏப்ரல் 16, 2025
கனடா

Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….

ஏப்ரல் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

தமது சொந்த தொகுதியில் தோல்வியடைந்தார் பியர் பொய்லிவர்….

ஏப்ரல் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் கொள்ளையை தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?