Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிட்டோபாவில் 29க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு

ஜூன் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மனிட்டோபா மாகாணம் முழுவதும் 29க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில், 10 தீவிபத்துகளில் நெருப்பு கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியுள்ளதால், நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இதனால், 21,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், 27 சமூகங்களுக்கு கட்டாய வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பெரும் பேரழிவில் இருந்து மனிடோபாவை காப்பாற்ற, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் நிபுணர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர் விமானிகள், கனரக இயந்திரங்களை இயக்கும் ஓட்டுநர்கள், மற்றும் ரயில்வே ஊழியர்கள் என பலதரப்பட்ட தொழில்சார் விற்பன்னர்களும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீயணைப்பு பணியில் அமெரிக்காவின் கொலம்பியா ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானிகளும் இணைந்துள்ளனர்.

ராப் ப்ரூங்கன் என்ற ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை விமானி, மானிட்டோபாவிற்கு அவசர விமான ஆதரவும், மனிதவளமும் தேவை என்ற செய்தி கேட்டு தனது குழுவினருடன் மே 30 அன்று ”த பாஸ்” விமான நிலையத்தை வந்தடைந்தார்.

நான்கு விமானிகள், எட்டு இயந்திரவியல் விற்பன்னர்கள் ஆகியோர் 1,200 கேலன் நீர் பக்கெட்டுகளுடன் கூடிய இரண்டு ஹெலிகாப்டர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

முந்தைய செய்தி மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
அடுத்த செய்தி விபத்து வழக்கில் கைதான ஒருவருக்கு பிணை மறுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்

பிப்ரவரி 5, 2026
கனடா

கனடாவின் தொழிலாளர் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு!

ஆகஸ்ட் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம்!- கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்!

ஜூன் 17, 2025
கனடா

பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பில்லை – இந்திய மத்திய அரசு மறுப்பு..!!

பிப்ரவரி 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?