Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்முதன்மை செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுதலை தாமதமாகிறது..!!

பிப்ரவரி 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவருவதால் பணயக்கைதிகளின் விடுதலை தாமதமாகலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, காசாவுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து நிறுத்தி வருவதால், ஹமாஸ் தரப்பு பணயகைதிகளை ஒப்படைக்க தாமதம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவ உதவிக்கான வாகனங்கள் 12,000 காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை 8500தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தினமும் 50 பெட்ரோல், டீசல் டேங்கர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 15 என்கிற எண்ணிக்கையில்தான் இவை அனுமதிக்கப்படுகின்றன. தற்காலிக வீடுகள் 60,0000 உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஒன்றுகூட அமைக்கப்படவில்லை. குடிசைகள் 2 லட்சம் தேவை. ஆனால் வெறும் 20,000 மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆக இவற்றையெல்லாம் ஏன இஸ்ரேல் அனுமதிக்கவில்லை? இப்படி செய்வதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என ஹமாஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் மறுபுறம் இஸ்ரேல் வேறு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதாவது 2ம் கட்ட போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் எனில், ஹமாஸ் தலைவர்கள் காசாவை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும்.ஆல் -கிஸம் பாலம் எனும் அமைப்பை கலைக்க வேண்டும், இஸ்ரேலின் மீதமிருக்கும் 76 பிணைய கைதிகளை விடுவிக்க உத்தரவாதம் தர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – இரண்டு லிபெரல் அமைச்சர்கள் முடிவு..!!
அடுத்த செய்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

சூடான் தாக்குதலில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

செப்டம்பர் 20, 2025
உலகம்

மசகு எண்ணெயின் விலை விரைவில் குறையும் என ட்ரம்ப் தெரிவிப்பு

மே 20, 2026
உலகம்

வெளிநாட்டு பத்திரிகையாளர்களை செய்தி வெளியிட அனுமதிக்கும் காஸா!

ஆகஸ்ட் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

ஜனவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?