Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் வீடற்ற இருவரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை அளிக்கின்றது – வலேரி பிளான்ட்

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் வீடற்ற இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளதாக முன்னாள் மொன்றியல் மேயர் வலேரி பிளான்ட் தெரிவித்துள்ளார். ஒரு செல்வந்த சமூகத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறிய அவர், இப் பிரச்சினையை எதிர்கொள்ள அரசாங்கம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய கடும் குளிர் காரணமாக, மொன்றியல் நகரின் மையப்பகுதி மற்றும் மெர்சியர்-ஹொச்சலாகா (Mercier-Hochelaga – Maisonneuve) பகுதிகளில் இருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மரண விசாரணை அதிகாரியின் (Coroner) அறிக்கைக்காகப் பொலிஸார் காத்திருக்கின்றனர்.

இந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் மொன்றியல் மேயர் பிளான்ட், கியூபெக் மாகாண அரசாங்கத்தின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மொன்றியல் நகரின் வீடற்றோர் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வைத் தரும் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மோசடி கும்பலின் முக்கிய நபரான ஜிம்மி யலிமாகி கைது
அடுத்த செய்தி சர்வதேசக் கூட்டுப் படையில் அதிகாரப்பூர்வமாக இணைந்த கனடா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் குழந்தை ஒன்று பலி

மார்ச் 3, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரச பாடசாலைகளில் மதச் சின்னங்களை அணிய தடை விதிக்கும் சட்டத்தை விரிவுபடுத்த திட்டம்..!!

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

மே 16, 2025
கியூபெக்

நூரன் ரெசாயி தொடர்பில் மொன்றியல் காவல்துறை அதிரடி சோதனை

பிப்ரவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?