Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விமான விபத்துக்கான இரங்கல் செய்தியில் பிரெஞ்சு மொழியைப் புறக்கணித்த விவகாரத்தில், ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மைக்கேல் ரூசோ பதவி விலக மாட்டார் என்று அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள ஏர் கனடா நிர்வாகக் குழு, ரூசோவின் தலைமைத்துவத்தில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நியூயார்க் விமான விபத்து என்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விடயம் என்பதால், தனது செய்தியை மிகவும் துல்லியமாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தவே ரூசோ ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று ஏர் கனடா நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளர் கிறிஸ்டோப் ஹென்னபெல்லே தெரிவித்துள்ளார்.

“இத்தகைய ஒரு உணர்ச்சிமிகு செய்தியை மைக்கேல் ரூசோ தாம் விரும்பிய அளவுக்குத் தெளிவாகக் கூறுவதற்கு, அவரது பிரெஞ்சு மொழித் திறன் இடமளிக்கவில்லை எனவும் அதனாலேயே காணொளியில் பிரெஞ்சு துணைத்தலைப்புகள் (Subtitles) பயன்படுத்தப்பட்டன” எனவும் ஏர் கனடா நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள கியூபெக் மாகாண அரசாங்கம், இது பிரெஞ்சு மொழி பேசும் மக்களைத் தொடர்ச்சியாக அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளது.

குறிப்பாக, விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவரான அன்டோயின் ஃபாரஸ்ட் ஒரு கியூபெக் பிரெஞ்சு இனத்தவர் என்பதால், அவரது குடும்பத்தினருக்கு ஆங்கிலத்தில் இரங்கல் தெரிவிப்பது “மனிதாபிமானமற்றது” என்று பிரதமர் மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவிக்கும் 20,000 மாலுமிகள்
அடுத்த செய்தி கியூபெக்கில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது அவசியம் – வலேரி பிளான்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைஉலகம்

பிரதான செய்திகள்

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அழைத்த சஸ்காட்சுவான் சட்டமன்ற உறுப்பினர்!

ஏப்ரல் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா

செப்டம்பர் 18, 2025
கனடா

கனடாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் யூரேனியம் வாங்க முன்வந்த இந்தியா

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?