பிரேஸிலின் மத்திய – மேற்கு மாநிலமான மாடோ க்ரோசோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பஸ்ஸும் லொறியும் மோதியதனாலேயே ஏற்பட்டஇவ்விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 பேரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
