பிரேசிலின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் சார்ந்த கும்பல்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது ரியோ டி ஜெனிரோவின் தெருக்களில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
