அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தடுக்க அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் தேவக வீரக்கோன் கூறியுள்ளார்.
யானைப் பிரச்சினையை நிர்வகிக்க மின்சார வேலி அமைப்பது மட்டும் போதாது என்றும் அவர் கூறியுள்ளார்.
