சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக செயற்படுவதாக வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களின் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. அதன் போதே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர்.

