வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறை பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்நடைகளுக்கான சிகிச்சை பாதிப்படைந்துள்ளது.
இதனால் கால் நடை வைத்திய அலுவலகங்களுக்கு தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வந்தவர்கள் மீண்டும் திரும்பி சென்றுள்ளனர்.

