Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஈரானிய உறைநிலை உளவாளிகள் கனடாவிற்குள் ஊடுருவியிருக்கலாம் – உளவுத்துறை நிபுணர்கள்

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிற்குள் ஊடுருவியிருக்கக்கூடிய ஈரானிய உறைநிலை உளவாளிகள், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என உளவுத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உறைநிலை உளவாளிகள் சாதாரண பொதுமக்களைப் போலவே வேலைகளுக்குச் சென்று, சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து வருவார்கள் எனவும் தங்களுக்குரிய வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து கட்டளை வரும் வரை இவர்கள் எவ்விதமான சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) அமைப்பை கனடா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்த அமைப்போடு தொடர்புடைய 24 நபர்களைக் கனடாவிலிருந்து வெளியேற்ற எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA) நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கடந்த ஆண்டில் மட்டும் ஈரானிய உளவு அமைப்புகளால் திட்டமிடப்பட்ட பல ஆபத்தான சதித்திட்டங்களை முறியடித்துள்ளதாக, கனேடிய பாதுகாப்பு உளவுச் சேவை (CSIS)தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளும் இது குறித்து கனடாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பாக, ஈரானிலிருந்து அண்மையில் இடைமறிக்கப்பட்ட சில இரகசியத் தகவல்கள் (Encrypted communications), வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இத்தகைய உறைநிலை உளவாளி குழுக்களைச் செயற்படத் தூண்டும் சமிக்ஞைகளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக கனடா மற்றும் அமெரிக்க எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி ஒண்டாரியோவில் 13 சதவீத ஒன்றிணைந்த விற்பனை வரியை (HST) நீக்குவதாக அறிவிப்பு
அடுத்த செய்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தமிழ்ப்பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்!

மார்ச் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

காலநிலை சார் உறுதிப்பாடுகளிலிருந்து பின்வாங்கிய முக்கிய அமைப்பு….

மே 22, 2025
கனடாமுதன்மை செய்தி

பெய்ஜிங் சென்ற பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 14, 2026
கனடா

கனடாவின் சர்வதேச விமான சேவை தாமதங்களுக்கு CBSA கணினி வலையமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்புதான் காரணமா?

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?