Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கனடா செயல்படும் – பிரதமர் ,மார்க் கார்னி!

மார்ச் 18, 2025
CANADA
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி இன்று இகலூயிட்டிற்கு விஜயம் செய்திருந்தார் இதன்போது ​​ஆர்க்டிக் மற்றும் நுனாவுட் உள்கட்டமைப்பில் இராணுவத்தின் உள்கட்டமைப்பு மற்றும் இருப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தார்.

ஃபெட்ஸ் Feds இராணுவ இருப்பில் $420 மில்லியன் மற்றும் நுனாவுட் உள்கட்டமைப்பில் $253 மில்லியன்களை முதலீடு செய்கிறது எனவும்தெரிவிக்கப்ட்டுள்ளது.

இது பிரதமர் மார்க் கார்னியின் முதல் உள்நாட்டுப் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடா-அமெரிக்க எல்லையில் ஆர்க்டிக்கிற்குள் ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பை உருவாக்க ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கனடா செயல்படும் என பிரதமர் ,மார்க் கார்னி அறிவித்தார்.

இந்த திட்டத்தில் கனடா $6 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்கிறது எனவும் இது 2022 இல் அறிவிக்கப்பட்ட வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளைக்கான (NORAD) நவீனமயமாக்கல் திட்டத்தில் ஏற்கனவே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரேடார் அமைப்பின் நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்-கண்காணிப்பு திறன்கள் வடக்கு முழுவதும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்கும்” என பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஆஸ்திரேலியா, ஒரு “நீண்டகால பாதுகாப்பு கூட்டாளி” எனவும் , இந்த அமைப்பு விரைவாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கனடாவின் நிலம், நீர் மற்றும் கடல் மீதான இறையாண்மையைப் பாதுகாக்க புதிய பணத்தில் 420 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது .

இந்தப் பணம் கனேடிய ஆயுதப் படைகள் ஆர்க்டிக்கில் “அதிகமான, நீடித்த மற்றும் ஆண்டு முழுவதும்” இருப்பைக் தக்க வைக்க அனுமதிக்கும், எனவும் மேலும் வடக்கில் அதன் பயிற்சி மற்றும் வரிசைப்படுத்தலை விரிவுபடுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அத்துமீறி மீன் பிடித்த தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் கைது..
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

செப்டம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் பிராம்ப்டன் வாகன உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா நிறுவனத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

விவசாயிகளுக்கு உதவிகளை வழங்க மனிடோபா மாகாண அரசு உறுதியளித்துள்ளது….

ஏப்ரல் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி எமது பயணத்தின் அடையாளம் – கனடிய தமிழர் பேரவை

மே 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?