Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டு வெல்லாவெளி 35 ம் கொலனியில்   சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (6) இரவு இடம் பெற்றுள்ளதாகவும்  பொலிசாரின் மோட்டர் சைக்கிள் ஒன்றை காணாமல் போயுள்ளதையடுத்து பெரும் பதற்றம்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் ஜீப்வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் 7 பர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் 35 ம் கொலனியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர். .

இதனையடுத்து அங்கு முற்றுகையிட்ட பொலிசார் மீதுகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்களான பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் பொலிசார் மீது பொல்லுகளால்  தாக்குதல் நடாத்தி அவர்களை கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடவிடாமல் தடுத்தனர்.

இதன் போது இரு பொலிசார் படுகாயமடைந்ததையடுத்து அவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர் இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் தாக்குதலை நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிசார் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளததையடுத்து அங்கு மேலதிக பொலிசார் வரவழைக் கப்பட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியவர்களை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி தொண்டமானாறு கடல் நீரேரியில் மீன்கள் திரளாக உயிரிழப்பு!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் குடல் ஒட்டுண்ணித் தொற்று வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்

மார்ச் 25, 2026
இலங்கை

யாழ் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆய்வு முன்னெடுப்பு

பிப்ரவரி 19, 2026
இலங்கை

யாழில் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு பிரதேசங்களுக்கு அமைச்சர் விஜயம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

முத்துஐயன்கட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம்!

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?