Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொரொண்டோவில் உள்ள ‘பில்லி பிஷப்’ (Billy Bishop) நகர மைய விமான நிலையத்தில் வணிகரீதியான ஜெட் விமானங்களின் போக்குவரத்தை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு முன்னெடுத்து வரும் பிரம்மாண்ட ‘அல்டோ’ (Alto) அதிவேக ரயில் திட்டத்திற்கான தனது ஆதரவை ஒன்ராறியோ மாகாண அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொரொண்டோ தீவில் அமைந்துள்ள பில்லி பிஷப் விமான நிலையத்தில் ஜெட் விமானங்களை அனுமதிக்கும் ஒன்ராறியோ மாகாண அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்காது என, மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விமான நிலையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு ஒன்ராறியோ மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்காரியா (Prabmeet Sarkaria) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறு குழுக்களின் (Fringe Groups) எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் திறன் மத்திய அரசிற்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையான மாகாண அரசாங்கத்திற்கும், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கும் இடையே நிலவி வந்த இருதரப்பு உறவில், இத்தீர்மானம் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  
அடுத்த செய்தி கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்

ஜூன் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாண நியமனங்களுக்கான அழைப்பு வெளியாகியுள்ளது

ஜூலை 14, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் ஹான்டா வைரஸ் எச்சரிக்கை வெளியீடு

மே 17, 2026
அண்மைய செய்திகள்கனடா

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

ஜூலை 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?