தமிழக முதலமைச்சர் விஜய் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்த கையோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசை சந்தித்தார்.
அடுத்த கட்டமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
