Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனேடிய கார்சினல் மார்க் ஊலெட் வழக்கில் சாட்சியம் அளித்த பெண்

மார்ச் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய கார்சினல் மார்க் ஊலெட் (Marc Ouellet) தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், அவர் குறித்து புகார் அளித்த பெண் நேற்று மொன்றியல் நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஊலெட் கூறி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில், கியூபெக் தேவாலயத்தில் பணியாற்றிய போது கார்சினல் ஊலெட் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் பமீலா குரோலோ (Paméla Groleau) என்ற பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

தேவாலய நிகழ்வுகளில் தாம் எங்குச் சென்றாலும் மார்க் ஊலெட் தம்மைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மார்க் ஊலெட் வலுக்கட்டாயமான முறையில் தமது உடல்பகுதிகளை தவறான முறையில் தொட்டுள்ளதாகவும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தனது கௌரவத்தைச் சிதைப்பதாகக் கூறி, மார்க் ஊலெட் பமீலாவுக்கு எதிராக 100,000 டொலர் நஷ்டஈடு கோரி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் வெற்றி பெற்றால், நஷ்டஈடாகக் கிடைக்கும் தொகையைக் கனடாவின் பழங்குடியினப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தானமாக வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மார்க் ஊலெட்டின் வழக்கறிஞர்கள் தாம் மேற்கொண்ட குறுக்கு விசாரணையின் போது, இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள அனைத்துச் சம்பவங்களும் பொது இடங்களிலேயே நடந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் உயரிய பதவியில் இருந்த ஒருவர் மீது இத்தகைய விசாரணை நடப்பது மொன்றியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி சர்வதேச அளவில் அங்கீகாரம் கோரும் கியூபெக் பால் உற்பத்தித் துறை
அடுத்த செய்தி மத்தியகிழக்கில் நிலவும் போர் தொடர்பில் ஆளும் லிபரல் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கனடியர்களையும் கோபப்படுத்திய கருத்துக்கள் அவை -நீதித்துறை அமைச்சர்!

நவம்பர் 26, 2025
கனடா

எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் – பெஸ்கல்

பிப்ரவரி 19, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிப்பு…

மே 9, 2025
கனடா

லாட்வியாவின் நேட்டோ படைப்பிரிவுக்குத் தேவையான வாகனங்களை வழங்குவதில் கடும் நெருக்கடி!

செப்டம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?