Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அலாஸ்கா பேச்சுவார்த்தைக்கு பின் ரஷ்யா மீண்டும் ஏவுகணையை ஏவியுள்ளது!

ஆகஸ்ட் 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அலாஸ்கா பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைனில் 85 ட்ரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, ரஷ்யாவின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உக்ரைன் மீதான போரை நிறுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் விமானப்படை, மாஸ்கோ “இஸ்கண்டர்-எம் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 85 ஷாஹெட் வகை” ட்ரோன்களுடன் தாக்குதல் நடத்தியதாகவும், அதே நேரத்தில் நான்கு பிராந்தியங்களில் “முன்னணிப் பகுதிகளை” தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

முந்தைய செய்தி காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
அடுத்த செய்தி சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு சிறப்பு விஜயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன கடலடி கேபிள்கள்

மார்ச் 29, 2026
உலகம்

இஸ்ரேலுக்கு சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்!

ஜூலை 17, 2025
உலகம்

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஜூலை 20, 2025

கள்ளச்சாராயம் விற்றால் ஆயூள் தண்டனையுடன் 10 இலட்சம் அபராதம்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?