சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதோடு 33 பேர் மாயமாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கனமழை காரணமாக,குறித்த பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
