அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை நியமித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்திய நாட்டிற்கான அமெரிக்க தூதுவராக அரசியல் உதவியாளர் செர்ஜியோ கோரை அவர் நியமித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் பரிந்துரைக்கமையஇவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ட்ரம்பின் பணியாளர் அலுவலத்தின் பணிப்பாளராகவும் உள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் செர்ஜியோ கோர் முக்கியபங்கு வகித்தவராவார்.
