Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

உயிரிழந்த ஏர் கனடா விமானிகளுக்கு மொன்றியலில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று திறந்து வைப்பு

ஏப்ரல் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரண்டு ஏர் கனடா (Air Canada) விமானிகளுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், மொன்றியலில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ‘ஜாக்-டி-லெசெப்ஸ்’ (Jacques-de-Lesseps) பூங்காவில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

கப்டன் அன்டோயின் ஃபாரஸ்ட்  மற்றும் உதவி விமானி மெக்கன்சி குந்தர் ஆகியோரின் நினைவாக, மொன்றியல் விமான நிலைய அதிகாரசபை (ADM) இதனை நிறுவியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த மார்ச் 22-ஆம் திகதி மொன்றியலிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்ற ஏார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அங்கிருந்த தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இரண்டு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னர், விமானப் போக்குவரத்து ஆர்வலர்கள் இந்தப் பூங்காவில் கூடி மலர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டே இங்கு நிரந்தர நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மவுண்ட் றோயல் பூங்காவில் கத்திக்குத்துச் சம்பவம்
அடுத்த செய்தி கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான புதிய நிதி அறிக்கை வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தூண்டிய “மார்க் மில்லரின்”கருத்து!

டிசம்பர் 3, 2025
கியூபெக்

மொன்றியல் நகர வெப்பநிலையில் திடீர் மாற்றம்

ஏப்ரல் 10, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு நிதி வழங்கும் மத்திய அரசு

ஜனவரி 8, 2026
கியூபெக்

வர்ணனையாளர் டான் செர்ரிக்கு உயரிய விருது வழங்க கியூபெக் கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?