Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

இந்தியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – இந்திய அரசு எச்சரிக்கை

ஏப்ரல் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியக் குடிமக்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று, இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையே ஒரு சில விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விமான மார்க்கமாகவோ அல்லது தரை மார்க்கமாகவோ ஈரானுக்குப் பயணம் செய்வதை இந்தியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்  என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் தெஹ்ரான் இடையே சில வணிக ரீதியான விமானங்கள் கடந்த வாரம் முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின. இருப்பினும், வான்வெளியில் எந்த நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதால், இந்த விமானப் பயணம் பாதுகாப்பானது அல்ல என்று இந்தியா கருதுகிறது.

தற்போது ஈரானில் தங்கியுள்ள சுமார் 4,000 இந்தியர்கள், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வான்வழிப் பயணத்தை விட, அங்கீகரிக்கப்பட்ட தரை வழி எல்லைகள் (Land Borders) வழியாக வெளியேறுவதே பாதுகாப்பானது எனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்காக, ஈரானில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்துடன் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்குமாறு, அங்கு வாழும் இந்தியக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி கடற்படையிலிருந்து ஓய்வுபெறும் வீரர்களுக்கு விசேட வேலைத்திட்டம்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இந்தியாவில் பாரிய விபத்து – 13 பேர் பலி

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

ஜூன் 24, 2026
இந்தியா

இந்தியா, இத்தாலி இணைந்து செயல்படுவதற்கான காரணம் இதுதான்-வெளியுறவுத்துறை அமைச்சர்

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?