Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி

ஏப்ரல் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொரோனா பெருந்தொற்றின் போது மொன்றியலில் உள்ள தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட 68 உயிரிழப்புகளுக்குத் தகுந்த நீதி கோரித் தொடரப்பட்ட ‘கூட்டு நட்டஈடு’ (Class-action) வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, கியூபெக் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மொன்றியல்- வடக்கு பகுதியில் அமைந்துள்ள ‘ரெசிடென்ஸ் ஏஞ்சலிகா’ (Résidence Angelica) என்ற தனியார் முதியோர் இல்லத்தில், 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவலின் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த தனியார் முதியோர் இல்லத்தின் நிர்வாகச் சீர்கேட்டினால், தனது 95 வயது தாயை இழந்த அன்டோனியோ கபோபியான்கோ (Antonio Capobianco) என்பவர் இந்த வழக்கைத் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதியான முதியவர்களை, தொற்று இல்லாதவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு மாற்றியமைத்தமை மற்றும் வைரஸ் பாதிப்புக்குள்ளான ஊழியர்களைத் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தியமை போன்ற பாரிய குற்றச்சாட்டுகள் நிர்வாகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கியூபெக் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியின் மூலம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 26 ஆம் திகதி வரை அந்த இல்லத்தில் தங்கியிருந்த அனைத்து முதியவர்களும் நட்டஈடு கோர முடியும் எனத் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட முதியவர்களின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனைவரும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தின் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் -பிரான்சுவா டேவிட்
அடுத்த செய்தி CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள்காலக்கெடுவைத் தாண்டி நீடிக்கபடும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி !

மார்ச் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரண்டோவில் அடுத்த நிதிநிலை அறிக்கைக்கா பொதுமக்களின் கருத்துக்களை எதிர் பார்க்கும் நகர நிர்வாகம்!

அக்டோபர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த பேருந்து ஓட்டுநர்கள்

செப்டம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரின் புதிய சேவைப் பிரிப்பு மாதிரியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?