Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை”அவசியம் – மார்க் கார்னி

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக மாறுவதற்கு “50 சதவீதம் + 1” என்ற சாதாரண பெரும்பான்மை மட்டும் போதாது எனப் பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் ‘தெளிவுச் சட்டத்தின்’ (Clarity Act) கீழ், ஒரு நாடு பிரியும் போது அதன் முடிவு மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை” (Clear Majority) அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும், அது சட்டரீதியான மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் பிரதமர் கார்னி வாதிட்டார்.

1998-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு தெளிவான கேள்விக்கு (Clear Question) மக்கள் வழங்கும் தெளிவான ஆதரவு இருந்தால் மட்டுமே பிரிவினை சாத்தியம் எனக் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்குக் கியூபெக் பிரிவினைவாதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

” கியூபெக் மக்களின் விருப்பத்தைத் தடுக்க ஒட்டாவா தன்னிச்சையான விதிகளைத் திணிக்கிறது” எனப் பார்ட்டி கியூபெக்வா (PQ) தலைவர் பால் செயின்ட் பியர் பிளமண்டன் சாடியுள்ளார்.

எதிர்வரும் அக்டோபரில் கியூபெக்கில் நடைபெறவுள்ள தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புள்ள நிலையில், முன்கூட்டியே தடையை ஏற்படுத்தப் பிரதமர் முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முந்தைய செய்தி CAQ கட்சிக்குள் நிலவும் மோதல்களைத் தவிர்க்குமாறு மாகாண முதல்வர் கோரிக்கை
அடுத்த செய்தி ஏர் கனடா விமான விபத்தில் இருந்து கலைஞர் சார்லோட் ஜோர்கென்சன் உயிர் பிழைத்தார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் 2 வயது குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

மார்ச் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

ஆர்டெமிஸ் II’ விண்கல வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

ஏப்ரல் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் – நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்

செப்டம்பர் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?