Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா CEO மைக்கேல் ரூசோ நாடாளுமன்ற குழுவில் விளக்கம் விளக்கமளிக்க உத்தரவு

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மைக்கேல் ரூசோ (Michael Rousseau) நாடாளுமன்றக் குழுவின் முன் நேர்நின்று விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நியூயார்க்கில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து, ஏர் கனடா நிறுவனம் ஆங்கிலத்தில் மட்டுமே இரங்கல் செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாகவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒரு விமானி, பிரெஞ்சு மொழியை நிர்வாக மொழியாகக் கொண்டுள்ள கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ வெளியிட்ட 4 நிமிட இரங்கல் செய்தியில், ‘bonjour’, ‘merci’ ஆகிய இரண்டு சொற்களைத் தவிர, மற்ற அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன.

இது கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தை மீறும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon), இந்தச் செயலை “மிகுந்த மரியாதைக்குறைவானது” எனச் சாடியுள்ளார்.

“பாதிக்கப்பட்ட கியூபெக் குடும்பங்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒருவர், இந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியானவரா என்பதை அவரே சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி வவுனியா வடக்கில் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு
அடுத்த செய்தி Saint-Hubert விமான நிலையம் Montreal Metropolitan Airport என்ற புதிய பெயரில் சேவைகளை ஆரம்பிக்கும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

மத்திய கிழக்கு பதற்றம் – கனடா விடுத்த அவசர எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2026
கனடாவிசேட செய்திகள்

கனடாவில் அதிகரித்துள்ள மன்னர் சார்ள்ஸின் புகழ்

மே 30, 2025
கனடாமுதன்மை செய்தி

பொலிஸாரால் ரொறன்ரோ பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை….

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்திற்க்கு பிரதமர் மார்க் கார்னிக்கு அழுத்தம்!

அக்டோபர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?