Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மூவர்

நவம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோவர் மேயின்லேண்ட் பகுதியில் கப்பம் கோரல்களில் ஈடுபட்ட மூவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு விசாரணை குழுவின் நடவடிக்கையின் அடிப்படையில் இந்த மூவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கப்பம் கோரல்கள் தொடர்பில் 78 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குடியேற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட ஆலோசகர் நினா கிரீகர் (Nina Krieger) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நமது சமூகங்களை மிரட்டி அச்சுறுத்துபவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டுக்குள் வன்முறை மற்றும் கப்பம் கோரல் நடவடிக்கைகளில் ஈடுபட வரும் நபர்கள், சட்டத்தின் அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மாகாண அளவிலான சிறப்பு பணி குழு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடங்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், குறிப்பாக கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நடந்து வரும் விசாரணையின் நம்பகத்தன்மையை காக்கும் நோக்கில், நாடு கடத்தப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது என எல்லைப் பாதுகாப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி நேபாளத்தில் விமான சேவைகள் பாதிப்பு
அடுத்த செய்தி சீனிகமயில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டோர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி !

மார்ச் 13, 2025
முதன்மை செய்திவிளையாட்டு

ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 1, 2024
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயல் அபாயம் – மொன்ரியலில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

மார்ச் 10, 2026
1
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழியைப் பேச விரும்பாத கனேடியப் பிரதமர் மார்க் கார்னி..

ஏப்ரல் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?