Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து வெளியான தகவல்!

அக்டோபர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலர் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் கொலையாளிகள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களாக உள்ளனர்.

அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக, தங்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு நிதியை பெற்றுக்கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த ஒப்புக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கொலைகள் 400,000 ரூபா முதல் 500,000 ரூபா வரை மட்டுமே செலவில் செய்யப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு பணத்திற்குப் பதிலாக போதைப்பொருள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தன.

இந்த ஆண்டு ஜனவரி முதல், இலங்கையில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 76 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண சிறப்பு சோதனைகள் நடத்தப்படும் என்றும், பின்னர் அவர்கள் மறுவாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இருப்பினும், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

முந்தைய செய்தி இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்!
அடுத்த செய்தி மலையக தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!

நவம்பர் 22, 2025
இலங்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி அறிவிப்பு!

செப்டம்பர் 19, 2025
இலங்கை

முதன்முறையாக ஓரே நேரத்தில் 111 ஜோடிகளுக்கு திருமணம்!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?