இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.9 மெக்னீடியூட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வதிர்வினால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் உடமை சேதம் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Sign in to your account