Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தனது மூன்று குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 87 வயது முதியவர்

ஜூலை 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நோவா ஸ்கோஷியாவில், தனது மூன்று குழந்தைகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 87 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் குத்ரோ சீனியர் (Douglas Guthro Sr.) என்ற அந்த நபரின் குற்றங்கள் “நம்பிக்கையின் அப்பட்டமான மீறல்” என்றும், “அளவிட முடியாத துயரத்தை” ஏற்படுத்தியதாகவும் நீதிபதி ஃபிராங்க் ஹோஸ்கின்ஸ் (Justice Frank Hoskins) தெரிவித்தார்.

பிக்டோ (Pictou) கவுண்டியைச் சேர்ந்த டக்ளஸ் குத்ரோ சீனியர் மீது, பல பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த எட்டு பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் அந்த ஒப்புக்கொண்டார்.

நோவா ஸ்கோஷியா உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதி ஹோஸ்கின்ஸ், குத்ரோவின் குற்றங்கள் “அதிர்ச்சியளிப்பவை” என்று குறிப்பிட்டார்.

19 ஆண்டுகள் நீடித்த காலப்பகுதியில், தனது மகனையும் இரண்டு மகள்களையும் அவர் தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பில் கோர்மன் (Bill Gorman), நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான தண்டனை” என்று கூறினார்.

முந்தைய செய்தி ஜனாதிபதி செயலாளர் தலைமையில் ஊழல் எதிர்ப்பு செயல் திட்டக் கலந்துரையாடல்!
அடுத்த செய்தி நச்சு மருந்து தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

நிறைவேற்றப்பட்ட போப் பிரான்சிஸின் இறுதி ஆசை.

டிசம்பர் 11, 2025
1
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் வெற்றி பெறும் தமிழர் யார்?

பிப்ரவரி 27, 2025
கனடா

‘பில் 19’  எனப்படும் புதிய சட்ட மசோதாவைச் கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) நேற்று தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 5, 2026
கனடா

3.8 சதவீத சராசரி கல்விக் கட்டண உயர்வு குறித்து சஸ்காட்சேவன் பல்கலைக்கழக மாணவர்கள் கவலை!

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?