ரயில் சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.
தற்போது ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.
