பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது கட்டாய விடுமுறையில் சென்றுள்ளதோடு இவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் பிணைமனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் ‘அரகலய’ போராட்ட வழக்கொன்றில் கைது செய்யப்படவுள்ளதால் அதிலிருந்து விடுபட இந்த பிணைமனுவை கோரியுள்ளதுடன் இதட்கான பதிலை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வழங்கவுள்ளதாக கோட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
