Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சாரதி எரிக் ரவுகுத் கார் விபத்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜூன் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 2023 ஆம் ஆண்டு டாவ்சன் நகரத்தில் நடந்த கார் விபத்து தொடர்பாக, சாரதி எரிக் ரவுகுத் (Erich Rauguth) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி காலை, டாவ்சன் சிட்டி குடியிருப்பாளரான ரவுகுத் ஓட்டிச் சென்ற கார், மூஸ் மவுண்டன் பனிச்சறுக்கு மலைக்கு அருகில் உள்ள டோம் வீதியில் ஒரு கதவில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 33 வயதான சமன்ரூப் பிஸ்லா (Samanroop Bisla) என்ற பயணி உயிரிழந்திருந்தார்.

மூச்சுப் பரிசோதனைக்கு தேவையான மூச்சின் மாதிரியை வழங்கத் தவறினார் என்று எரிக் ரவுகுத் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில், ரவுகுத் மீது “போதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியமை” என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் வழக்குத் தொடுத்த தரப்பு ஆனது, இந்தக் குற்றச்சாட்டை விலக்கிக்கொண்டது.

இவ்வழக்கின் விசாரணை முடிவில், யுகோன் நீதிமன்ற நீதிபதி எரிக் ரவுகுத் ஒரு நிரபராதி என தீர்ப்பளித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு, விபத்தில் உயிரிழந்த சமன்ரூப் பிஸ்லாவின் குடும்பத்தினருக்கு மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ள நிலையில், அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற உணர்வு மேலோங்கியுள்ளது.

முந்தைய செய்தி சாஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரண விசாரணை நிறைவு
அடுத்த செய்தி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய மூவரின் சடலம் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

4 ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்றிய லிபரல் கட்சி…

ஏப்ரல் 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
1
அண்மைய செய்திகள்கனடா

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

பிப்ரவரி 27, 2025
கனடா

Scarborough Town Centreல் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் இருவர் கைது!

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?