வீட்டு வாடகை உயர்வை கணக்கிடும் முறையை கியூபெக் மாகாண அரசு மாற்றுகிறது. பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, வாடகை உயர்வு ஏற்பட்ட பிறகு இந்த முடிவை கியூபெக் மாகாண அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், வீட்டு வாடகை உயர்வை கணக்கிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கணக்கீட்டு முறையின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான சராசரி பரிந்துரைக்கப்பட்ட வாடகை உயர்வு 4.5 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.