Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் தொலைபேசியின் Battery நீண்டகாலம் பாவனை செய்ய இதை தெரிந்துகொள்ளுங்கள் …..

மார்ச் 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

Mobile Phone வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே Battery சம்பந்தப்பட்ட பிரச்சினை வருகிறது என்றால், Phone இன் அமைப்பில் அல்லது நாம் Charge செய்யும் முறையில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம்.

அடிக்கடி Phone ஐ Charge செய்வதும், Charge முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா ? கெட்டதா? என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.

உண்மையில் Phone ஐ சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு மீண்டும் Charge போடுவதும், பின்னர் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கி விட்டு Charge சிறிது குறைந்ததும் மறுபடி Charge போடுவதும் தவறாகும்.

இன்றைய நவீன Phone Battery லித்தியம் மற்றும் அயன் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதன் வாழ்நாள் சுமார் இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை இருக்கும். கிட்டத்தட்ட 300 இல் இருந்து 500 முறை Charge செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இதன் Battery திறன் ஆனது 20% வரை குறைந்து விடும். நமது Phone ஐ முழுமையாக Charge செய்த பின்பு அதன் Battery 20%க்கு குறையும் வரை பயன்படுத்திய பின்பு, அதனை மீண்டும் Charge செய்வதும், அவ்வாறு Charge போட்ட பின்பு அடிக்கடி அதனை Charge இலிருந்து எடுத்து பயன்படுத்துவதையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

உங்களுடைய Battery நீண்ட காலம் உழைக்க வேண்டும் எனில், அதன் Battery சதவீதமானது 20 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது 80 சதவீதத்திற்கு அதிகமாகவோ இருக்கும்போது Charge போடக்கூடாது. ஏனெனில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படும் Batteryகளை அடிக்கடி முழுமையாக Charge செய்யக் கூடாது.

அவ்வாறு அடிக்கடி முழுமையாக Charge செய்யும் பட்சத்தில் அவை சூடாகும் வாய்ப்புகள் அதிகமாகும். Battery சதவீதம் பூச்சியத்திற்கு வரும் வரையும் நாம் அதனை பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு பூச்சியத்திற்கு வரும் வரை நாம் Charge போடாமல் இருந்தால் அவை Battery திறனைக் குறைத்து விடும். முடிந்த அளவு சரியான அளவிலேயே உங்கள் Phone ஐ Charge செய்து வந்தால் நீண்டகாலம் பயன்படுத்தலாம்.

 

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….
அடுத்த செய்தி தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் கணவாய்……

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு

பிப்ரவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி நிறைவு

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் விடுவிப்பு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

மே 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?