சீனாவின் புஜியான் மாகாணத்தில் கடும் மழையினால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கினால் வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாரிய வெள்ளநீர் தேங்கியுள்ளது.
வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.



