Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஜூன் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை மத்திய அரசு அமைக்கவுள்ளது. அத்துடன் வடமேற்குப் பகுதியில் 800 கி.மீ பிரம்மாண்ட நெடுஞ்சாலை ஒன்றையும் ஒன்ராறியோவில் உலகின் அதிநவீனப் பாதுகாப்பான அணுக்கழிவு சேமிப்பு மையம் ஒன்றையும் அமைக்கவுள்ளது.

இந்த மூன்று திட்டங்களை ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த’ (Projects of National Interest) திட்டங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு, மத்திய அரசு உத்தியோகபூர்வமாகத் தனது முதலாவது செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதார உட்கட்டமைப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலேயே, இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டின் வடமேற்குப் பகுதிகளின் தலைநகரான யெலோநைஃபில் (Yellowknife) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், போக்குவரத்து
அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon), எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் டிம் ஹாட்சன் (Tim Hodgson) மற்றும் பூர்வகுடி உறவுகள் துறை அமைச்சர் ரெபெக்கா ஆல்டி (Rebecca Alty) ஆகிய மூவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் இத்திட்டங்களை தேசியப் பட்டியலில் இணைப்பதன் மூலம், பல்வேறு மட்டங்களில் இழுபறியாக நீடிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சட்டபூர்வ அனுமதிகளை, “Single Window” எனப்படும் ஒரே சாளர முறையில் அதிவேகமாக (Fast-track) நிறைவேற்ற வழிவகை பிறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் மூலம் கனிம வளம் மேம்படுவதோடு நாட்டின் எல்லைப் பாதுகாப்பும் பலப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!
அடுத்த செய்தி காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

லாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

பிப்ரவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்

மே 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு நீதிமன்றில் கைது செய்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் போயா தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?