Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்…

மார்ச் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்துள்ள பின்னணியில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

எனினும், கருங்கடல் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எப்போது அல்லது எப்படி தொடங்கும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், கிய்வ் மற்றும் ஐரோப்பிய நாடுகளை கவலையடையச் செய்த மொஸ்கோவுடன் விரைவான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் டிரம்ப் அழுத்தம் கொடுக்கிறார்.

இதன்படி, ரஷ்ய விவசாயம் மற்றும் உர ஏற்றுமதிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்குவதற்கு உதவ அமெரிக்காஉறுதியளித்துள்ளது, இது ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கையாகும்.

அமெரிக்க அறிவிப்புகளுக்குப் பிறகு, சில ரஷ்ய வங்கிகளுக்கும் சர்வதேச நிதி அமைப்புக்கும் இடையிலான தொடர்புகள் மீட்டெடுக்கப்படாவிட்டால் கருங்கடல் ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வராது என்று ரஷ்யா கூறியது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதற்கு தடைகள் நிவாரணம் தேவையில்லை என்றும் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் தனது புரிதல் இருப்பதாகக் கூறினார்,

“ரஷ்ய தரப்பினர்கள் ஒப்பந்தங்களை சிதைக்க முயற்சிக்கிறார்கள் எனவும், முழு உலகத்தையும் ஏமாற்றுகிறார்கள்,” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

“ரஷ்யர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் ஆனால் நாங்கள் ஆக்கப்பூர்வமாக இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கிய்வ் மற்றும் மொஸ்கோ இரண்டும் ஒப்பந்தங்களைச் செயல்படுத்த அமெரிக்காவை நம்பியிருப்பதாகக் கூறின, அதே நேரத்தில் மறுபக்கம் அவற்றைக் கடைப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் தெரிவித்தன.

அறிவிப்புகளைத் தொடர்ந்து சில மணிநேரங்களில், ரஷ்யாவும் உக்ரைனும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டின.

ஆனால் கருங்கடல் அல்லது எரிசக்தி இலக்குகளைத் தாக்கியதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முந்தைய செய்தி வாகனங்களின் விலை குறித்து வெளியான முக்கிய தகவல்!
அடுத்த செய்தி வடக்கு மீனவர் பிரச்சனை! இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இணைத் தலைவர்களை சந்தித்த சுமந்திரன்…

மே 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துஷார உபுல்தெனிய தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஜூன் 11, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மியன்மார் நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு!

மார்ச் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?