Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை புதிய சட்டம் அறிமுகம்!

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் (Social Media) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI Chatbots) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாகப்  பரிசீலித்து வருகிறது.

மொன்றியலில் நடைபெற்ற ஆளும் லிபரல் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, கலாசார மற்றும் அடையாளத் துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) இந்தத் தகவலை இன்று உறுதிப்படுத்தினார். சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டு முக்கிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தைப் போலவே, 16 வயதுக்குக் குறைந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பதைத் தடுக்கும் பொறுப்பைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும். ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் சிறுவர்களுக்குப் பாதகமான கருத்துக்களை வழங்கக்கூடும் என்பதால், 16

வயதிற்குட்பட்டோர் இவற்றைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது மற்றும் வயதுச் சான்றிதழ்களை
எப்படிச் சரிபார்ப்பது என்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, 75 சதவீதமான கனடியர்கள் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைத்தளத் தடையை ஆதரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து விவாதிக்கத் தயாராக உள்ளன. சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிமனிதத் தரவுப் பாதுகாப்பு (Privacy) ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில், இந்த புதிய இணையவழித் தீங்கு தடுப்புச் சட்டம்' (Online Harms Bill) விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்
அடுத்த செய்தி ஆங்கிலக் கல்விக்கு புதிய தடைகள் – கியூபெக்கில் மாற்றம் தீவிரம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைஉலகம்

பிரதான செய்திகள்

ஆகஸ்ட் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நவம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைக் அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?