Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

ஆங்கிலக் கல்விக்கு புதிய தடைகள் – கியூபெக்கில் மாற்றம் தீவிரம்!

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) மாகாணத்தின் கடுமையான மொழிக்காப்புச் சட்டமான பில் 101 இல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, இதுவரை ஆங்கில மொழியில் தடையின்றி இயங்கி வந்த வயதுவந்தோர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு (Adult Vocational Training) இனி பிரெஞ்சு மொழிச் சட்டங்கள் பொருந்தும் என அவர் அறிவித்துள்ளார். கியூபெக்கில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயில்வதற்கு, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆனால், தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய குடியேறிகள் மற்றும் பிற மொழியினர் ஆங்கில வழியில் பயில இதுவரை எவ்வித தடையும் இருக்கவில்லை. இந்த நிலையில், தற்போது கியூபெக்கில் ஆங்கில வழியில் தொழிற்பயிற்சி பெற வேண்டுமானால், அவர்கள் கனடாவின் "ஆங்கில வழி கல்விக்கான வரலாற்று உரிமை (Historic rights) பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படவுள்ளது.

மாகாணத்தின் பணிச் சூழலில் பிரெஞ்சு மொழியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும், புதிய குடியேறிகள் வேலைக்குச் செல்லும் போது பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதி செய்யவும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

இந்த அறிவிப்பு மொன்றியல் ஆங்கில பாடசாலை சபை (EMSB) உள்ளிட்ட ஆங்கில மொழி கல்வி நிறுவனங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கியூபெக் மாகாணத்தில் ஏற்கனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மொழி அடிப்படையில் பயிற்சிகளைத் தடுப்பது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முந்தைய செய்தி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை புதிய சட்டம் அறிமுகம்!
அடுத்த செய்தி மொன்றியல் – லசால் பகுதியில் தீ விபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு

மார்ச் 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பொதுமக்களுடனான ஆலோசனைகளை ஆரம்பித்துள்ள கியூபெக் மாகாண அரசு

ஜூன் 27, 2025
அண்மைய செய்திகள்உலகம்

உலக சந்தையில் மண்ணெண்ணெய்யின் தற்போதைய விலை நிலவரம்…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

செப்டம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?