ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போரில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் நகரமான மலகெனுக்கு அருகில் ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்க் கொண்டுள்ளது.
குறித்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஈரானின் பாதுகாப்பு படை வீரரும், அந்நாட்டின் பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
