பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற நிலையில் இதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தாரிக் ரஹ்மான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான் ஜனாதிபதி முகம்மது ஷகாபுதின் முன்னிலையில் இன்றையதினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
