கனடா தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக சபையின் விருது விழா கடந்த 12ம் திகதி (Hungarian Canadian Cultura Centre) இல் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு தோமஸ் சாரா தலைமை தாங்கியிருந்ததுடன், இந்நிகழ்வில் தளிரின் ஆரம்ப கால உறுப்பினரும் கனேடியன் ஊடகவியலாளரர் கற்கை நெறியினை முடித்து பட்டம் பெற்று தளிருடன் 13 வருட காலமாக செயலாற்றிவரும் புகைப்படக் கலைஞரும், ஒலி, ஒளிப்பதிவாளருமான கோபு தேவாவிற்கு NEPMCC வின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தளிரின் உறுப்பினர்கள் மூன்று பேரும் விருதுதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
