கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவ ஆலோசனையின்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிலேயே ஓய்வெடுப்பார் எனவும்
அவரது உடல்நிலையை குடும்ப வைத்தியர்கள் கண்காணிப்பார்கள் என்றும்ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
