இவ்வாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்க்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பானது நாளையத்தினம் (06) இடம்பெறவுள்ள நிலையில் இதை கலந்துரையாடப்படும் விடயங்கள் பின்வருமாறு,
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்சார கட்டணம் தொடர்பான வாய்மொழி மூல கருத்துக்கள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


