அக்கரப்பத்தனை ஆக்ரா ஆற்று பகுதியில் 85 வயது பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆற்று பகுயிதில் இப்பெண்ணின் சடலம் மிதந்து வருவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் இது தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்தனர்.
03 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் அக்கரப்பத்தனை பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


