அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் Gv பிரகாஷ்குமார் ,சரத்குமார்,யோகிபாபு,சுரபி, மந்த்ரா பேடி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் “அடங்காதே”
இந்த படம் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதுடன் படத்தின் ட்ரைலரும் வெளியானது. ஆனால் தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்க சொன்ன காரணத்தால் திரைப்படம் திரைக்கு வர தாமதமாகி இறுதி திரைப்படவில்லை.
மீண்டும் இந்த அடங்காதே திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
