தொடர்ந்தும் 3 ஆவது நாளாக இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, 6,483 தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அவர்களின் எண்ணிக்கை 5,976 ஆகக் குறைவடைந்துள்ளது
இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
