Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

Côte-des-Neiges பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல – இயன் லஃப்ரினியர்

ஜூன் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும், தனிநபர் வெறுப்புக் குற்றம் (Hate Crime) என்றும் கியூபெக் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரினியர் (Ian Lafrenière) உறுதிப்படுத்தியுள்ளார்.

கியூபெக் மரணப் பரிசோதகர் அலுவலகம் (Coroner’s Office) வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த தாக்குதலை மேற்கொண்ட கொலையாளி, அல்பர்ட்டா மாகாணத்தின் லெத்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவரும் 25 வயதானவருமான செத் ஸ்காட் ஹாட்ஃபீல்ட் (Seth Scott Hatfield) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவன் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட நீண்ட கொள்கை அறிக்கை ஆவணம் 104 பக்கங்கள் கொண்டது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கெதிரான தீவிர வெறுப்பு மற்றும் நவீனப் பெண்கள் தங்களை நிராகரிப்பதாகக் (Hypergamy Belief) குற்றம் சாட்டும் தீவிரவாதக் கருத்துக்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன.

தாராளமயமாக்கல் மற்றும் முதலாளித்துவத்தை ஆயுதப் புரட்சி மூலம் அழிக்க வேண்டும் என்பதும் அவனது நோக்கமாக இருந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில் அப்பகுதியிலிருந்த பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த “வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவு” (Shelter-in-place) தற்போது முழுமையாகத் தளர்த்தப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாண சுயாதீனப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு (BEI) இச்சம்பவம் குறித்த விரிவான குற்றவியல் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளது.

முந்தைய செய்தி வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்ட கனேடியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் முடக்கப்பட்டது
அடுத்த செய்தி Downtown Montreal நகரில் அமைந்துள்ள கட்டிடத்தின் பாகம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காட்டுத் தீயை கட்டுப்படுத்த மழை உதவியுள்ளது – அமைச்சர் ஜான் ஹெரான்

ஆகஸ்ட் 19, 2025
Uncategorizedகனடா

கனேடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்-ஜஸ்டின் ட்ரூடோ

மார்ச் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

தொழிலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களை முழுமையாக நிர்வகிக்கும் கியூபெக்

ஏப்ரல் 30, 2026
கனடாமுதன்மை செய்தி

குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கைது

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?