அளுத்கம மொரகல்ல கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் எஹெலியகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sign in to your account