Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

நேட்டோ நாடுகளின் உதவி குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப்

ஏப்ரல் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகளின் உதவி குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாகவும், விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறக்காமல் வைத்திருந்த நிலையில், லெபனான் – இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கடல் வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணை பிரச்சினை ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. இந்நிலையில், எங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா என்று நேட்டோ தரப்பிலிருந்து அழைப்பு வந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்கள் உதவி தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை என்று தெரிவித்தேன். எங்களுக்கு உதவி தேவைப்பட்ட நேரத்தில் அவர்கள் பயனற்றவர்களாக இருந்தனர்,” என்றார்.

மேலும், “உண்மையில் அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை. நேட்டோவுக்குத்தான் அமெரிக்கா தேவைப்படுகிறது,” எனவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியா தம்பனைபுளியங்குளத்தில் வீடு தீக்கிரை
அடுத்த செய்தி மன்னாரில் டித்வா பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்ற வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி மோசடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரச எதிர்ப்புப் பேரணி குறித்து மஹிந்தவின் பகிரங்க முடிவு!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலில் மோதி யானை உயிரிழப்பு

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற அமர்வு தொடர்பான வர்த்தமானி வெளியீடு

டிசம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகரில் சைக்கிள் திருடியவர் கைது….

மே 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?